GuidePedia

0
தொழிற்சாலை பணியாளர் ஒருவர் 13 தொன் நிறையுடைய உருகிய உலோகம் அவரது உடல் மீது சிந்தியதால் பரிதாபகரமாக மரணத்தை தழுவிய சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.
 
தென் மேற்கு ஜப்பானில் நிப்போன் டென்கோ தொழிற்சாலையில் பணியாற்றிய கஸ_கி தடா என்ற 23 வயது இளைஞரே 1300 பாகை செல்சியஸ் அளவான தகிக்கும் வெப்பநிலையைக் கொண்ட உருகிய உலோகம் உடலில் சிந்தியதால் மரணத்தை தழுவியுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

 
Top