தமிழக மாணவர்களின் ஏற்பாட்டில் 21/02/2014 மாலை 3 மணியளவில் சென்னை கோயம்பேடு
எதிரில் உள்ள ராயல் பிளாசாவில் புதிய உள்ளடக்கத்துடன் கூடிய இலங்கையின்
கொலைக்களங்கள் ஆவணப்படம் திரையிடப்படுகின்றது.
திரையிடலின் பின்னர் இதன் இயக்குனர் கெலெம் மக்ரே அவர்கள் காணொளி ஊடாக பேச உள்ளார்கள்.
அனைவரையும் அழைக்கிறார்கள் தமிழக மாணவர்கள்.
திரையிடலின் பின்னர் இதன் இயக்குனர் கெலெம் மக்ரே அவர்கள் காணொளி ஊடாக பேச உள்ளார்கள்.
அனைவரையும் அழைக்கிறார்கள் தமிழக மாணவர்கள்.

Post a Comment