முல்லைத்தீவில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை இராசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்துமாறு உத்தரவு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவ...
வரலாற்று மாற்றத்துடன் தேசிய அடையாள அட்டை
ஒரே நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக சமூகமளித்திருந்த பெரும் எண்ணிக்கையானோர் நேற்று மிகுந்த அசௌகரியங்களை எதிர்ந...
ஜெனீவா குறித்து எதுவும் பேச வேண்டாம் : சம்பந்தன் எம்.பி.
ஜெனிவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் பற்றி எதுவுமே பேச வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூ...
இன்றிலிருந்து இருமொழியில் தேசிய அடையாள அட்டை
சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலம் அச்சிடப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் இன்றிலிருந்து விநியோகிக்கப்படுவதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்...
முல்லைத்தீவு புதுகுடியிருப்பு பகுதியில் எலும்புக்கூடுகள் மீட்பு; விசாரணை ஆரம்பம்
முல்லைத்தீவு புதுகுடியிருப்பு பொலிஸ் பிரிவிலுள்ள காணியொன்றிலிருந்து எலும்புக்கூடுகள் சில மீட்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு மூங்கிலாறு வடக...
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வேளாண்மை அறுவடைகள் பாதிப்பு
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தொடர்ந்தும் சீரற்ற வானிலை நிலவிவருவதால், பெரும்போக நெற் செய்கைகள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. மட்...
மகஸின் சிறையில் உயிரிழந்த கோபிதாஸின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி : 2 ஆம் திகதி இறுதிக்கிரியை
மகஸின் சிறைச்சாலையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான கோபிதாஸின் பூதவுடல் வடமராட்சி புலோலிப் பகுதியில் அவரது வீட்டிற்கு நேற்றுமுன்தினம் கொண்...
ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நம்பிக்கையற்றது : சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானம்
காணாமற்போனோரைக் கண்டறிவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் விசாரணைகள் நம்பகத் தன்மையற்றவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உற...
கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விலை அதிகரிப்பு
அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டு விலையை மீறி தற்போது அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ மதிப்பீடுகளி...
இரணைமடு திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை; கிளி. விவசாயிகள் அனுமதிக்கப்படவில்லை
இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரைக் கொண்டு செல்லும் இரணைமடு திட்டம் தொடர்பிலான மற்றுமொரு முக்கிய பேச்சுவார்த்தை இன்று (27) நட...
இலங்கைக்கு அழுத்தம் விடுக்கும் வகையில் ஏன் செயற்பட வேண்டும்?… பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கேள்வி
யுத்த குற்றங்கள் தொடர்பில் நம்பிக்கை மிகு விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மார்ச் மாதம் வரை இலங்கைக்கு அவகாசம் வழங்க முடியும் என பிரித்தானியப் ப...
மாத்தளை மனிதப் புதைகுழி எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க முடிவு
மாத்தளை வைத்தியசாலை வளாகத்தின் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரியை இரசாயனப் பகுப்பாய்வுக்குட்படுத்தும் வகையி...
ராஜீவ் கொலை: நால்வரை விடுவிக்க இடைக்கால தடை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம...
யாழ். மாவட்டத்தில் கால்பந்து கொண்டாட்டம்
யாழ். மாவட்டத்தில் இன்று முதல் எதிர்வரும் முதலாம் திகதிவரை கால்பந்தாட்டக் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. பருத்தித்த...
சீன மீனவர்களின் வருகையால் வாழ்வாதாரம் பாதிக்கிறது: வட இலங்கை மீனவர்கள்
இலங்கையின் வடகடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு முடியாதுள்ள நிலையில...
இலங்கை மீது சர்வதேச விசாரணை தேவை: நவி பிள்ளை அறிக்கை
போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்கிறது ஐநா மனித உரிமைக் கவுன்சில் ஆணையர் அறிக்கை இல...
மர்மமான முறையில் கொலையுண்ட இளைஞன் சடலமாக மீட்பு
(ஆதவன்) கால்கள் நிலத்தில் முட்டுண்ட படி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த வவுனியாவைச்சேர்ந்த இளைஞன் கொலை செய்யப்பட்டபின்பே ...
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: மகாநாயக்க தேரர்
(ஆதவன்) இலங்கை சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டடுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும...
சட்டம் தந்ததைப் பறித்தெடுக்க முயல்வது வேதனையைத் தருகின்றது – சீ.வி.விக்னேஷ்வரன் - with video
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நெட்டான் கண்டல் கிராமத்தில் சந்தைக் கட்டடத் தொகுதி ஒன்று வட மாகாண முதலமைச்...
கொழும்பு சிறையில் பிரிட்டிஷ் தமிழர் மரணம்; மரணத்தில் சந்தேகம் - with audio
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் இன்று திங்கட்கிழமை காலை உயிரிழந்த தமிழ்க் கைதியின் மரணம் தொடர்பில் அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும்...




