அந்நாய் தொடர்பில் வெளியான செய்திகளையடுத்து அமெரிக்கா, தென் ஆபிரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்து அந்த நாயை வாங்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில் அந்நாயின் புதிய உரிமையாளராக ஸ்கொட்லாந்திலுள்ள கிழக்கு லொதியன் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அந்நாய் எதிர்வரும் வாரம் முதல் புதிய உரிமையாளரிடம் வளரவுள்ளது.

Post a Comment