GuidePedia

0
அழுகையின் போது கண்ணீர் வருவது சாதாரணமான விடயம். ஆனால் யெமன் நாட்டைச் சேர்ந்த 12 வயதான சிறுமிக்கு அசாதாரணமாக அழுதால் கண்ணீருக்குப் பதில் கல் வருகிறது. ஸாதியா ஸாலிஹ் என்ற சிறுமியின் கண்ணிலிருந்து கண்ணீருக்குப் பதிலாக கல் வடிகின்றது.... 

இருப்பினும் ஏன் இவ்வாறு சிறுமியின் கண்ணிலிருந்து கல் வடிகின்றது என்பது தெரியாமல் வைத்தியர்களே குழம்பியுள்ளனர். இது ஒரு நோயா அல்லது ஏதேனும் குறைபாடா என கண்டறிய வைத்தியர்கள் முயற்சிக்கின்றனர்.
இது குறித்த தகவலினை யெமன் நாட்டின் அஷால் எனும் தொலைக்காட்சியானது வீடியோ ஒன்றினை யூடியூப்பில் வெளியிட்டுள்ளது.


அந்த வீடியோவில், சிறுமி அழுகையில் சில மணித்தியாலங்களிலிருந்து பெறப்பட்ட கற்கள் இவை என ஒரு சிறிய பெட்டியில் கற்கள் சிலவற்றை காண்பிக்கின்றனர் வைத்தியர்கள்.

Post a Comment

 
Top