GuidePedia

0


இ.தொ.கா. என்­பது பல­முள்ள கோட்டை. அக்­கோட்­டையின் தலை­வரும் பிர­தி­ய­மைச்­ச­ரு­மான முத்து சிவ­லிங்­கத்­தி­னதும், பொதுச்செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான ஆறு­முகன் தொண்­ட­மா­னி­னதும் சக்­தியை மேல் மாகா­ணத்­திற்கு பெற்­றுக்­கொ­டுத்து எமது மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்போம் என இ.தொ.கா வேட்­பாளர் கே.சிவ­லிங்கம் தெரி­வித்­துள்ளார்.

மேல் மாகா­ணத்தில் வாழும் இந்­திய வம்­சா­வளி மக்­களின் விடி­வெள்ளி இ.தொ.கா. ஆகும் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார். கிரு­லப்­ப­னையில் இடம் பெற்ற மக்கள் சந்­திப்பின் போதே வேட்­பாளர் கே. சிவ­லிங்கம் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். இங்கு அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது:

கொழும்பில் பெரும்­பாலும் எமது மக்கள் தோட்­டங்­களில் வாழ்­கின்­றனர். மிகநெருக்­க­மான வீடுகள், அடிப்­படை வச­திகள் குறை­பாடு, சுகா­தாரச் சீர்­கே­டு­க­ளுடன் வாழ்­கின்ற இம் மக்­க­ளோடு மக்­க­ளாக வாழும் நான் இதனை நன்கு அறிவேன்.

இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு தமிழ்த் தலை­வர்கள் எனக் கூறிக்கொள்­ப­வர்­களால் நிரந்­த­ர­மான தீர்­வுகள் பெற்­றுக்­கொ­டுக்­க­ப்படவில்லை.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லை­யி­லேயே இ.தொ.கா. மேல் மாகாண சபைத் தேர்­தலில் கற­மி­றங்­கி­யுள்­ளது.
சொன்­னதைச் செய்யும்; செய்­வதை சொல்லும் சக்திமிக்க தலை­வர்­க­ளான முத்து சிவ­லிங்கம், ஆறு­முகன் தொண்­டமான் ஆகியோரின் ஆசீர்­வா­தத்­துடன் நானும் கள­மி­றங்­கி­யுள்ளேன்.

மக்­களின் தேவைகள் என்­ன­வென்­பதை மக்­க­ளோடு மக்­க­ளாக வாழ்ந்து வரும் எமக்கு தெரியும். எனவே, என்னை மாகாண சபை உறுப்­பி­ன­ராகத் தெரிவுசெய்­யுங்கள்.
எனது மக்­க­ளுக்­கான சேவை­களை நிச்­சயம் மேற்­கொள்வேன். எமது தலை­வர்­களின் உத­வி­களால் மக்­களின் தேவை­களை நிறை­வேற்ற முடியும்.

எனவே, வாக்குகளை சிதறடிக்காது சிந்தித்து வாக்களித்து மக்கள் தமது தேவை களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்றும் வேட்பாளர் சிவலிங்கம் தெரிவி த்துள்ளார்.

Post a Comment

 
Top