GuidePedia

0
மியன்­மாரில் எதிர்­வரும் மார்ச் மாதம் இடம்­பெ­ற­வுள்ள உச்சி மாநாட்டில் இந்­தியப் பிர­தமர் மன்­மோ­கன்சிங், ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவை சந்­திக்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
 
இது தொடர்­பாக இந்­திய வெளி­யு­றவு செயலர் சுஜா­தாசிங் தெரி­விக்­கையில்,
மியன்­மாரில் எதிர்­வரும் மார்ச் 4- ஆம் திகதி பிம்ஸ்டெக் அமைப்பின் உச்­சி­மா­நாடு நடக்­கி­றது.
 
இம்­மா­நாட்டில் கலந்து கொள்ள உள்ள இலங்கை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவைஇ பிர­தமர் மன்­மோ­கன்சிங் சந்­தித்து பேசவுள்ளார்.
 
கடந்த ஆண்டு டிசம்­பரில் இலங்­கையில் நடந்த கொமல்வெல்த் மாநாட்டில் பிர­தமர் மன்­மோ­கன்சிங் கலந்து கொள்­ள­வில்லை. இந்த சூழ்­நி­லையில் ஜனாதிபதி மகிந்தவை மன்மோகன் சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top