மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கொடுவாமடுவிலில் இன்று (28) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு வயதுச் சிறுவன் பலியாகியுள்ளதாக பொலிஸ...
தேர்தல் கடமைகளில் 55 ஆயிரம் அரச ஊழியர்கள்!
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் கடமைகளுக்காக 55 ஆயிரம் அரசாங்க ஊழியர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுக...
பன்னல வாகன விபத்து; பெண் பலி, குழந்தை காயம்
பன்னல, குளியாபிட்டிய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், குழந்தையொன்று காயமடைந்துள்ளது. இந்த விபத்து நேற்றிரவு...
பேஸ்புக் தொடர்பில் தேசிய ரீதியிலான விவாதம் தேவை- டீ.பி. ஏக்கநாயக்க
பேஸ்புக் சமூக இணையத்தளம் தொடர்பில் தேசிய ரீதியிலான விவாதமொன்றை ஆரம்பிக்க வேண்டியுள்ளதாக கலாசார மற்றும் கலை விவகாரங்கள் அமைச்சு குறிப்பிடுகின...
நீர்கொழும்பு நிதி நிறுவன கொள்ளை சம்பவம்; மேலுமொரு சந்தேகநபர் கைது
நீர்கொழும்பிலுள்ள நிதி நிறுவனமொன்றில் இருந்து ஒன்றரை கோடி ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டு...
மதுபோதையில் வாகனம் செலுத்திய பிரதேச சபை உறுப்பினர் கைது
தலாவ பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. பிரதேச சப...
ஏழு மாணவர்களை தாக்கி காயப்படுத்திய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தலைமறைவு - பொலிஸார் வலை வீச்சு
பஸ்ஸை வழிமறித்து மாணவர்களை தாக்கிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினரொருவர் தலைமறைவாகியுள்ளார். இச்சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான 7 மாணவர்கள் ...
அகப்பட்டது 300 கிலோ நிறையுடைய சுறா
எம்.இஸட். ஷாஜஹான் சிறிய படகொன்றில் மீன்பிடிக்கச் சென்ற நீர்கொழும்பு மீனவர்களுக்கு 300 கிலோ கிராம் நிறை கொண்ட பெரிய சுறா மீன் ஒன்று நேற்று இ...
இன்றிலிருந்து இருமொழியில் தேசிய அடையாள அட்டை
சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலம் அச்சிடப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் இன்றிலிருந்து விநியோகிக்கப்படுவதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்...
நீரில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு
நாகொட மற்றும் வெலிகம பகுதிகளில் நீரில் மூழ்கி 15 வயதான 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். நாகொட கிங் கங்கைக்கு நேற்று மாலை குளிக்க சென்றபோது மாணவ...
அக்கரப்பத்தனையில் தாயொருவர் சடலமாக மீட்பு
அக்கரப்பத்தனை பிரதேசத்தில்3 பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன...
சத்திர சிகிச்சை உத்தியோகத்தர்களின் பணிப் பகிஷ்கரிப்பு தொடர்கிறது
தமது கோரிக்கைகளுக்கு எழுத்துமூலமான உறுதிமொழி வழங்கப்படும் வரை, இருதயம் மற்றும் நுரையீரல் அதிகாரிகளின் பணிப் பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெட...
புதிய விமானப்படை தளபதியாக கோலித்த குணதிலக பதவி ஏற்பு
விமானப்படையின் 14 ஆவது புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் கோலித்த குணதிலக இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். ஓய்வு...
உயர் அழுத்த நோய்க்காக அருந்தும் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டவர் உயிரிழப்பு
உயர் அழுத்த நோய்க்காக அருந்தும் மாத்திரைகளை அதிகளவில் அருந்தியதால் மோச மான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட ...
''வாழ்க்கைத் திறனாக ஆங்கிலம்" ஆங்கிலம் பேசும் பாடசாலை ஆரம்பம்
ஜனாதிபதியின் வாழ்க்கைத் திறனாக ஆங்கிலம்" என்ற திட்டத்தின் ஆங்கிலம் பேசும் பாடசாலை திட்ட ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகத...
சிறுவனின் அந்தரங்க உறுப்பை கடித்த 55 வயது நபருக்கு விளக்கமறியல்
திருக்கோவில் குடிநிலப் பிரதேசத்தில் மூன்றரை வயது சிறுவன் ஒருவனின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்திய 55 வயதுடைய ஒருவரை 14 நாட்கள் விளக்க...
கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விலை அதிகரிப்பு
அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டு விலையை மீறி தற்போது அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ மதிப்பீடுகளி...
வைத்தியர் எலியந்த வைட்டின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம்
வைத்தியர் எலியந்த வைட்டின் கார் மீது மிரிஹான பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 4 ம...
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பியோட்டம்
கண்டி, போதனா வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர் ஒருவர் இன்று அதிகாலை வைத்தியசாலையில் இருந்து தப்பிச் செ...
மாத்தளை மனிதப் புதைகுழி எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க முடிவு
மாத்தளை வைத்தியசாலை வளாகத்தின் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரியை இரசாயனப் பகுப்பாய்வுக்குட்படுத்தும் வகையி...
